முதல்வர் அழைப்பு

img

திமுக எம்.பி.க்களுக்கு முதல்வர் அழைப்பு!

சட்டப்பேரவையில் கைத்தறி மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்தின் போது பேசிய திமுக உறுப்பினர் க. சுந்தர், “செங்கல்  பட்டை அடுத்த  பரனூர் சுங்கச் சாவடி பல  ஆண்டு காலமாக வசூல் செய்து வருவதால்  மூட வேண்டும், கிடப்பில் கிடக்கும் வாலாஜா பாத்-உத்திரமேரூர் புறவழிச்சாலை பணியை  விரைந்து முடிக்க வேண்டும்” என்றார்.